உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஆயத்தம்…

மே தினத்துக்குப் பின்னர் நாடளாவிய ரீதியாக பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

மேலும், வெகு விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கோரி குறித்த இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

####

Related posts

யோசிதவின் பாட்டியான டெய்சி FCID முன்னிலையில் ஆஜர்..

wpengine

ஒப்பந்த அடிப்படையில் இ.போ.ச.விற்கு சாரதிகள், நடத்துனர்கள் உட்சேர்ப்பு குறித்து குற்றச்சாட்டு…

wpengine

இன்னாள் ஜனாதிபதிக்கு பான் கீ-மூனிடமிருந்து தொலைபேசி அழைப்பு

wpengine