உள்நாட்டு செய்திகள்

நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனா வுஹான் நகரில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் அடையாளம் காணப்படவில்லை என மேலதிக சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் லக்ஷமன் கம்லன் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்கள் தியத்தலாவ இராணுவ முகாமில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று(19) இறுதித் தீர்மானம்…

wpengine

46 இலங்கையர்களை நாடுக்கடத்திய அவுஸ்திரேலியா!

wpengine

எதிர்வரும் 27 வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட மாட்டாது

wpengine