உள்நாட்டு செய்திகள்

நாடு திரும்பும் இலங்கையர்கள் தியத்தலாவ முகாமிற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | தியத்தலாவ) – சீனா, வுஹான் மாகாணத்தில் இருந்து நாடு திரும்பும் அனைத்து இலங்கையர்களையும் தியத்தலாவை இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்று பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார்.

Related posts

பயணசீட்டு வழங்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

wpengine

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ரிஷாத்

wpengine

‘பிரிட்டிஷ் அரச குடும்பத்தை வரவேற்கும் குழு’ – வெளிநாட்டலுவல்கள் அமைச்சு விளக்கம்…

wpengine