உள்நாட்டு செய்திகள்

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையர்கள் நாடு திரும்பும் போது, வெளிவிவகார அமைச்சு அல்லது சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் கீழ் பதிவினை மேற்கொள்ளத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டலின் கீழ் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

சபீர் ரஹ்மான் குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்று குழு விசாரணை..

wpengine

சஹ்ரானின் மாமனாருடன் மூவர் கைது

wpengine

அமைச்சுக்களினது செயலாளர்களை நியமித்திருப்பது தொடர்பில் சிக்கல் இல்லை…

wpengine