Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு..!

நாட்டின் உத்தியோகபூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஜூன் மாத இறுதியில் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது சீன மக்கள் வங்கியின் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான இடமாற்று வசதியை உள்ளடக்கியது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related posts

தனது 21வது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார் சந்திமால்.

wpengine

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்…

wpengine

சிறுநீரக விற்பனை விவகாரம் – இந்தியர்களின் விளக்கமறியில் நீடிப்பு..

wpengine