உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில மாவட்டங்களில் வெப்பமான வானிலை

(FASTNEWS|COLOMBO) – நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை இன்றும் சில மாவட்டங்களில் தொடரக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பமான வானிலை நிலவக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related posts

டெங்கு தொற்றை கட்டுப்படுத்த வோல்பெக்கியா

wpengine

சுற்றுலா நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த யானை உயிரிழப்பு

wpengine

விண்வெளித் தகவல்களிலேயே வரலாற்றில் முதல் முறையாக பூமி அளவில் இருக்கும் 7 புதிய கோள்கள்…

wpengine