உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை…

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா , மத்திய , சப்ரகமுவ மாகாணங்களிலும் அம்பாறை , மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் , தென் மற்றும் மேல் மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா – ராகலை – ரத்நாயகபதன மற்றும் லீட்ரேவத்த பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

“மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் வாக்குகளை சமூகத்துக்கான சிறந்த முதலீடாக எண்ணுங்கள்” – புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

wpengine

அவசர கால சட்ட பிரேரணை நிறைவேற்றம்

wpengine

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஆராயப்படும் – ஜே.வி.பி தெரிவிப்பு

wpengine