உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் பல பாகங்களில் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, வட மேல், மத்திய மாகாணங்களுக்கும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் காலநிலை மாற்றம் காணப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

திகன சம்பவத்தில் கைதான உறுப்பினர் விளக்கமறியலில்.. (Update)

wpengine

தனிமைப்படுத்தலுக்கு பாடசாலைகளை பயன்படுத்தவில்லை

wpengine

வன்னி மக்களுக்கான விடிவுகாலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது- அமைச்சர் ரிஷாட்

wpengine