உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை..

இன்று(31) முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், வடக்கு, வட மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அதிக மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறைக் கைதிகளை பார்வையிட மீண்டும் அனுமதி

wpengine

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட அரச வைத்திய அதிகாரிகள்

Azeem Kilabdeen

பசில் ராஜபக்ஷவிற்காக தயாசிறி அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய முடிவு

wpengine