Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 622ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் தற்போது வரை 134 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் வைத்தியர்கள் – GMOA

wpengine

நிதிக்குழுவின் தலைமை பதவி ஹர்ஷ டி சில்வாவுக்கு..!

wpengine

கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் நாளை நீர் விநியோகம் தடை

wpengine