உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

UPDATE – ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு…

(FASTNEWS | COLOMBO) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டில் உடனடியாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 


நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு..

(FASTNEWS | COLOMBO) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று(21) மாலை 06.00 மணி முதல் நாளை(22) 06.00 மணி வரை குறித்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஒரு கிலோ கிராம் ஹெரோயின் தொகையுடன் ஒருவர் கைது…

wpengine

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்

wpengine

நாட்டில் 21,000 சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு..!

wpengine