உள்நாட்டு செய்திகள்

நாட்டில் சுதந்திரமாய் மதங்களை பின்பற்றும் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் – ஜனாதிபதி

நாட்டின் தேசிய ஐக்கியம் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தவதற்கு அனைத்து மதத்தினரும் சுதந்திரமாக தமது மதங்களை பின்பற்றுவதற்குறிய உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அந்த வேலைத்திட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து மத ரீதியான வைபவங்களை ஏற்பாடு செய்வது மிகவும் முக்கியமானதாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புனித ரமழானை முன்னிட்டு அலரி மாளிகையில் நேற்று (30) இடம்பெற்ற இப்தார் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

குறித்த இப்தார் நிகழ்வு  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஏற்பாட்டில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அந்த நிறுவனத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – மறுக்கும் நாமல்

wpengine

நத்தார் பண்டிகையினை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

wpengine

பிணை முறி விநியோக ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இரகசிய ஆவணம் சமர்ப்பிப்பு..

wpengine