உள்நாட்டு செய்திகள்

நாட்டில் மீளவும் வறட்சியுடன் கூடிய குளிரான காலநிலை…

நாட்டின் பல இடங்களிலும் வறட்சியுடன் கூடிய பனிமூட்டமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை நிலவுவதோடு; ஏனைய மாவட்டங்களில் காலநிலை தொடர்பான விபரங்களினை கீழே காணலாம்…

அம்பாறை,அனுராதபுரம்,பதுளை,மட்டக்களப்பு,கொழும்பு,காலி,அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம்,கண்டி,கேகாலை,கிளிநொச்சி,குருணாகல், மன்னார், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, முல்லைத்தீவு, பொலன்னறுவை, புத்தளம்,திருகோணமலை, வவுனியா – மிதமான காலநிலை

கம்பஹா,களுத்துறை, நுவரெலியா – பனியுடன் கூடிய மந்தமான காலநிலை

இரத்தினபுரி – மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை

Related posts

கூட்டு எதிர்கட்சியின் பாதயாத்திரையில் சிறுவன் ஒருவன் இணைந்துக் கொண்டது தொடர்பில் விசாரணை.

wpengine

புத்தாண்டு சந்தை நிலவரங்களை கண்காணிக்க புதிய திட்டம்… அதிகார சபைக்கு அமைச்சர் ரிஷாட் பணிப்புரை..

wpengine

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலை காரணமாக சீரற்ற காலநிலை தொடரும்..

wpengine