Top Story 3உள்நாட்டு செய்திகள்

நாட்டில் 2890 பேருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,890 ஆக அதிகரித்துள்ளது.

இதனப்டி நேற்றைய தினம்(15) கொரோனா தொற்று நான்கு பேருக்கு உறுதி செய்யப்பட்டது

துருக்கியிலிருந்து நாட்டிற்கு வந்த வௌிநாட்டு பிரஜையொருவருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பி இருவருக்கும் மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும்கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,666 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில்கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக இதுவரையில் 185,118 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

வெசாக் நிகழ்வுகளை நடத்தப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதி – பிரதமர்..

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையின் முன்பாக சாட்சியமளிக்க தாம் தயார் – ஆசாத் மௌலானா..!

wpengine

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த 167 பெயர்கள் நம்பிக்கையின் சாட்சிகள் பட்டியலில் இணைப்பு

Azeem Kilabdeen