Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டுக்குள் புகுந்தது “புரெவி” புயல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -வங்காள விரிகுடாவில் உருவாகிய புரெவி (Burevi) புயல், தற்போதைய நிலையில், முல்லைத்தீவு நிலப்பரப்பை புறேவி சூறாவளி ஊடுருவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சூறாவளி முல்லைத்தீவு நிலப்பரப்பின் ஊடாக நாட்டுக்குள் ஊடுருவ ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருகோணமலை மற்றும் பருத்தித்துறை பகுதிகளுக்கு இடையில் முல்லைத்தீவுக்கு மிக அண்மித்து கரையைக் கடக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதித் தேர்தலில் பணத்தை வாரி இறைக்க பிரீமா நிறுவனம் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளது – அநுர..!

wpengine

5 கடவுச்சீட்டுகளுடன் யோஷித மீண்டும் நெருக்கடியில் – FCID

wpengine

பிரதமர் உட்பட நால்வரை விசாரணைக்கு அழைக்க தீர்மானம்

wpengine