உள்நாட்டு செய்திகள்

நாட்டு மக்களுக்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை..

(FASTNEWS | COLOMBO) – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு, மின்சாரத்தை நாளாந்தம் தடையின்றி விநியோகிப்பது தொடர்பில் நேற்று(01) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

இதில் , மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க , அமைச்சர்களான பாட்டளி சம்பிக்க ரணவக்க , ராஜித சேனாரத்ன உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

நீர் மின்சார உற்பத்தி நிலையங்களை அண்டிய பிரதேசங்களுக்கு மழை கிடைத்த போதும் நீர் கொள்ளளவு பாரியளவில் அதிகரிக்கவில்லை என இதன்போது தெரிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

தொழில் வல்லுனர்களுக்கு மட்டுமே அரசாங்கப் பதவி

wpengine

கொரோனாவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

wpengine

மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே GSP பிளஸ் வரிச்சலுகை..

wpengine