உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டம்…

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர் வரை 3 விக்கெட்டுகளை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியில் இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசி வரும் விஷ்வ பெர்னாண்டோ, இதுவரை ஆறு ஓவர்களை வீசி இரண்டு விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

Related posts

எம்பிக்களை விலைக்கு வாங்கும் படலம் தொடங்கியது, ஆரம்ப தொகை 10 கோடி ரூபா!!

wpengine

பொது அவசர நிலை பிரகடனம்!

News Editor

பிணை முறி குறித்து அறிக்கை வெளியிட எனக்கு தேவையில்லை..

wpengine