உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி

(FASTNEWS | COLOMBO) – 2019 உலகக் கிண்ணத் தொடரின் 41 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே இன்று(03) மாலை 3.00 மணிக்கு செஸ்டர்-லீ-ஸ்டிரிட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்க தீர்மானித்துள்ளது.

Related posts

இலங்கையர்கள் 13 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

wpengine

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அமைச்சுப்பதவியினை பொறுப்பேற்றார்

wpengine

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அறிவிப்பு

News Editor