உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

(FASTNEWS | COLOMBO) – 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது சுற்று இன்றுடன்(06) நிறைவுக்கு வரவுள்ள நிலையில், இன்றைய 44 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.

இதன் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, முதலில் இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்துள்ளது.

 

Related posts

பிரதமரின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

wpengine

பேரூந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்று அமைச்சரவையில் தீர்மானம்…

wpengine

ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு…

wpengine