உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள்

(FASTNEWS|COLOMBO) – 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 42 ஆவது போட்டி மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

புதிய நாடாளுமன்றத்தை உருவாக்க வேண்டும்

wpengine

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்

wpengine

பாகிஸ்தானில் விளையாட மேற்கிந்திய தீவுகள் அணி மறுப்பு

wpengine