உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாமல் குமாரவை CID இடம் ஒப்படைப்பு…

(FASTNEWS | COLOMBO) – ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளரான நாமல் குமாரவை, குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரக்காபொல பொலிஸாரால் நேற்று(14) நாமல் குமார, வரக்காபொல பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

பல்கலைக்கழக பதிவுக்கான கால எல்லை நீடிப்பு

wpengine

மங்கள’வின் வரவு செலவுத் திட்டதிற்கு ஜனாதிபதி பாராட்டு…

wpengine

ஷிரந்தி ராஜபக்ஷவினை கைது குறித்த முடிவை அமைச்சரவையே தீர்மானித்தது – அநுர

wpengine