ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாமல் யோஷித்த கைது செய்யப்பட்டால் விஷம் அருந்துவதனை எவராலும் தடுக்க முடியாது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர்களான நாமல் மற்றும் யோஷித்த ஆகியோர் தாஜுதீன் படுகொலை வழக்கு விசாரணைகள் பிரகாரம்  கைது செய்யப்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தனது புதல்வர்கள் கைது செய்யப்பட்டால் தான் விஷம் அருந்துவதனை எவராலும் தடுக்க முடியாது என முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்‌ஷ, தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் என்னவெல்லாம் பிரச்சனைகள் வரும்?

wpengine

பொன்சேகா – தெவரப்பெரும முரண்பாட்டிற்கு தீர்வு ரணிலின் தலையீடே…

wpengine

அமெரிக்காவில் இளம் மாணவியின் உயிரைப் பறித்த ‘கேக்’!

wpengine