உள்நாட்டு செய்திகள்

நாரஹேன்பிட்டி பிரதான அலுவலகம் நாளை முதல் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி பிரதான அலுவலகம் நாளை(24) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வாரநாட்களில் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிவரை அலுவலக சேவைகள் முன்னெடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அழக்கோன் தெரிவித்துள்ளார்.

 

Related posts

உண்மைகளை பொய்யாக்கி விட முடியாது – ரிஷாத்

wpengine

நாட்டின் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அக்கறையில்லை – ஹந்துன்நெத்தி

wpengine

கஞ்சிபான இம்ரான் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல்

wpengine