உள்நாட்டு செய்திகள்

நாலக்க டி சில்வா எதிர்வரும் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்…

(FASTNEWS|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டை நீதிமன்ற நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீரவின் விளக்கமறியல் நீடிப்பு.

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

wpengine