உள்நாட்டு செய்திகள்

நாலக டி சில்வாவின் பிணை மனு நிராகரிப்பு…

(FASTNEWS-COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் பிணை கோரிய மீளாய்வு மனு விசாரணைகள் இன்றி கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று(08) நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை சதித்திட்டம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முக்கிய உயர் பதவிகள் இருந்தவர்கள் இராஜினாமா..!

wpengine

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 210 ஆக அதிகரிப்பு

wpengine

கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களில் 18 பேருக்கு எதிராக வழக்கு

wpengine