உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாலக டி சில்வா நாளையும்(25) சீ.ஐ.டி முன்னிலையில்…

முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா நாளையும்(25) குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ் அவரிடம் நான்கு நாட்கள், 34 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்ததாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

UPDATE – தேர்தல் குறித்த அதிவிசேட வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை..

wpengine

நிஷா vs ஒஸ்ரின் சந்திப்பில் ஊடகவியலார்களுக்கு கதவடைப்பு

wpengine

பிரதமர் தலைமையில் ‘இதயங்களை இணைக்கும் தங்க வீதிகள்’ வேலைத்திட்டம்…

wpengine