Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாளையும் இரண்டு மணி நேர மின்வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளைய தினமும் சுழற்சி முறை மின்துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை இன்று பொதுப் பயன்பாடு ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியிருந்தது.

அதற்கமைய, A, B, C ஆகிய குழுக்களில் உள்ளடங்கும் பிரதேசங்களுக்கு மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 2 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏனைய குழுக்களில் உள்ளடங்கும் பிரதேசங்களுக்கு சுழற்சி முறையில் மேற்படி காலப்பகுதியினுள் 3 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்களது பிரதேசம் உள்ளடக்கப்பட்டுள்ள குழுவை அறிய…

Related posts

எச்சந்தர்ப்பத்திலும், பணிப்புறக்கணிப்பிற்கு தயாராக உள்ளதாக GMOA தெரிவிப்பு…

wpengine

தொடரும் மந்தமான காலநிலை

wpengine

மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

wpengine