Top Story 3உள்நாட்டு செய்திகள்

நாளை கூடுகிறது விசேட ஆலோசனைக் குழு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமையல் எரிவாயு தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்கு நாளை (01) காலை 9 மணிக்கு விசேட ஆலோசனைக் குழு கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று(30) அவர் இதனை அறிவித்தார்.

Related posts

இன்று(31) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் மருத்துவமனையில்…

wpengine

பாதாள குழுத் தலைவர் மஞ்சு விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி…

wpengine

இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் வைத்தியசாலையில்

wpengine