உள்நாட்டு செய்திகள்

நாளை நீர் வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் சில பகுதிகளில் நாளை(19) காலை 8.30 மணி முதல் 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய பேலியகொட, வத்தளை – மாபோல, ஜா- எல நகர், கட்டுநாயக்க, சீதுவ, களனி, வத்தளை , பியகம, மஹர, தொம்பே மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் கையளிப்பு…

wpengine

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது

Azeem Kilabdeen

மாகாநாயக்க தேரரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள தம்மாலோக்க தேரருக்கு அனுமதி – பிணை குறித்து நாளை தீர்வு

wpengine