உள்நாட்டு செய்திகள்

நாளை முதல் களனி பாலத்தின் போக்குவரத்து மட்டு…

புதிய களனி பாலத்தின் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து இடைக்கிடை மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாளை(03) முதல் 05ம் திகதி வரையான நாட்களில் குறித்த வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சாரதிகள் மாற்றுப் வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related posts

மாதம்பிட்டி இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது

wpengine

லக்ஷமன் விஜேசேகர காலமானார்

wpengine

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

wpengine