Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாளை முதல் பொதுமக்கள் செயற்பட வேண்டிய முறை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் செயற்பட வேண்டிய முறை குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, ஒரு வீட்டில் இருந்து இருவர் மாத்திரமே வௌியேற முடியும் என குறித்த சுகாதார வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முச்சக்கரவண்டிகளில் இருவரை மாத்திரமே ஏற்றிச் செல்ல முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை அதிகாலை 4.00 மணிக்கு தற்போது அமுலில் உள்ள பயணத் தடையை தளர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்த விசாரணைகளை இரகசியமான முறையில் மேற்கொள்ள தீர்மானம்

wpengine

ஹஜ் கடமைக்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடல்

wpengine

கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine