உள்நாட்டு செய்திகள்

பொரளை – மருதானை வரையிலான பேரூந்து தனி ஒழுங்கை நாளை…

பொரளை தொடக்கம் மருதானை வரையிலான பேரூந்து தனி ஒழுங்கை முறைமை நாளை(10) அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழுவினர் தலைமையில்nஆரம்பிக்கப்படவுள்ளது.

காலை 6 மணிக்கு இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் , பொரளை சந்தியில் இருந்து மருதானை நோக்கியுள்ள நுழைவு வீதியில் பேரூந்து தனி ஒழுங்கை முறைமை செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“நகரசபை ஒத்துழைப்பு நல்கினால் மன்னார் நகரத்தை எழில்மிகு நவீன நகராக்க முடியும்” – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

wpengine

விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine

கோப் குழுவின் தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி

wpengine