உலக செய்திகள்

நிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

(FASTNEWS |COLOMBO) – நிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவுகோலில் இன்று(26) காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

சுமார் 4.5 ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கம் 35 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

சுமார் 24 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானத்துக்குத் தற்காலிகமாகத் தடை

wpengine

தடுப்பூசி செலுத்தாவிடின் இராஜினாமா செய்யுங்கள்

wpengine

தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 72 பேர் பலி

wpengine