உள்நாட்டு செய்திகள்

நிதி நகர வேலைத்திட்டத்தின் மூலம் மீனவ சமுதயத்திற்கு பாதிப்பில்லை..

நிதி நகர வேலைத்திட்டத்தின் மூலம் மீனவ சமூகத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படப்போவதில்லை என்று மீன்பிடி மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அந்த வேலைத் திட்டத்திற்கான மண் பெற்றுக் கொள்வதன் காரணமாக மீனவர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களுக்காக நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.

Related posts

நாமல் ராஜபக்க்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பர் 8 ஆம் திகதி!

wpengine

தேர்தல் கடமைகளில் 75,000 பாதுகாப்பு தரப்பினர்

wpengine

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு18 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு…

wpengine