உள்நாட்டு செய்திகள்

நிதி மோசடி விசாரணை பிரிவைக் கலைக்குமாறு மஹிந்த மனுத் தாக்கல்!

பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவின் விசாரணைக்குள் ராஜபக்ச­ குடும்பம் சிக்கியுள்ள நிலையில், அந்த விசாரணைப் பிரிவுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த­ சார்பில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாரணைப் பிரிவை உடன் கலைக்குமாறு கோரி மஹிந்த­வின் ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்டவால் நேற்றுக் காலை இந்த மனு உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் இருந்த ஒரேயொரு குழந்தை கதிரியக்க நிபுணரும் நாட்டைவிட்டு வெளியேறினார்..!

wpengine

O/L மாணவர்களுக்கு மாற்று போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துமாறு கோரிக்கை..

wpengine

குறைந்த விலையில் எரிபொருளை வழங்க முன்வந்த ரஷ்ய நிறுவனம்: கவனத்தில் கொள்ளாத இலங்கை அரசு

wpengine