உள்நாட்டு செய்திகள்

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் கொழும்பில் கடும் வாகன நெரிசல்…

கொழும்பினை அண்மித்த மற்றும்நி பல பிரதேசங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாமன்க​டை, துட்டுகெமுனு மாவத்தையில் வாகனம் ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஹோமாகம – கொடகம வீதியின் கொடகம சந்தியில் முச்சக்கரவண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

 

#rishma

Related posts

இன்றைய போட்டியின் நிலைப்பாடு குறித்து மேத்யூஸ் கருத்து – தலைமைப் பதவி குறித்தும் தெரிவிப்பு..

wpengine

ACMC பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்

wpengine

762 சிறைக் கைதிகள் விடுதலை…

wpengine