உள்நாட்டு செய்திகள்

நீதி கோரி சரத் பொன்சேகா நீதிமன்றத்திற்கு…

தமக்கு நீதி நிலைநாட்டப்படாவிட்டால் நீதிமன்றத்தின் உதவியை கோரவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவி வழங்கப்படாமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம்…

wpengine

அரச மருந்தாளர்கள் அடையாள சேவைப் புறக்கணிப்பில்…

wpengine

வடக்கு மற்றும் பல மாகாணங்களில் கடும் மழை…

wpengine