Top Story 3உள்நாட்டு செய்திகள்

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காசல்ரி மற்றும் விமலசுரேந்திர நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று அதிகாலை திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மௌசாகல நீர் தேக்கத்தில் நீர் வழிந்தோடும் நிலையை எட்டியுள்ள நிலையில், ஆற்றை அண்மித்து வாழும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மத்திய மாகாணத்தில் சகல மதுபானசாலைகளுக்கும் பூட்டு…

wpengine

பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்து கொலை

Azeem Kilabdeen

600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட மூவரும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிடம்…

wpengine