உள்நாட்டு செய்திகள்

நீர் விநியோக சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது…

நீர் விநியோக சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும்(06) தொடர்கிறது.

சம்பள பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையால் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன்காரணமாக , நாடு பூராகவும் நீர் வழங்கல் சபைகளில் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

wpengine

உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான கூட்டம் எதிர்வரும் மார்ச் ஆரம்பத்தில்..

wpengine

சப்ரகமுவ பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பம்…

wpengine