உள்நாட்டு செய்திகள்

நெவில் பெர்ணான்டோ மருத்துவமனை அரசுக்கு சொந்தமாகிறது..?

மாலபே – சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடைய நெவில் பெர்ணான்டோ என்ற தனியார் மருத்துவமனையை அரசுக்கு பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக அதன் தலைவர் மருத்துவர் நெவில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நேற்று(20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலை அதிபரை முழங்காலிட வைத்த சம்பவம் குறித்து கல்வியமைச்சர் அறிக்கை கோருகிறார்..

wpengine

பசிலுக்கு எதிரான வழக்கை ஹோமாகம நீதிமன்றுக்கு மாற்ற கால அவகாசம்…

wpengine

ஐ.தே.கட்சியினரால் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படாது…

wpengine