உள்நாட்டு செய்திகள்

நேர் முகப்பரீட்சை ஒத்திவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தர்ம ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான நேர் முகப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த நேர்முகப் பரீட்சை இம் மாதம் 24 ஆம் திகதி முதல், எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, சில தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த நேர்முகப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவிக்கின்றது.

Related posts

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine

பரீட்சைகள் திணைக்கள நடவடிக்கைகள் Online இல்

wpengine

அதி அவதானமிக்க வலயங்களுக்கு தடுப்பூசி

wpengine