Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 08 பேரில், 07 பேர் கடற்படையினர் எனவும், மேலும் ஒருவர் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவரெனவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1068 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 439 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 620 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

பௌசி, கமகே மற்றும் மனுஷ உள்ளிட்டோர் எதிர்கட்சியில் அமர்வு…

wpengine

தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில்

wpengine

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

wpengine