உள்நாட்டு செய்திகள்

நேவி சம்பத் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

“நேவி சம்பத்” என அழைக்கப்படும் சந்தன பிரசாத் ஹெட்டி​யாராச்சியின் விளக்கமறியல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று(05) உத்தரவிட்டுள்ளார்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நேவி சம்பத் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

இன்று 8 மணி நேர நீர் வெட்டு

wpengine

ஹட்டன் – டிக்கோய, தலைவரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் பதற்றம்…

wpengine

நாளையதினம் நாட்டுக்கு வரும் கோட்டாபய!

wpengine