உள்நாட்டு செய்திகள்

பகிடிவதை முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட அலுவலகம்…

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதை, மாணவர் வன்முறை செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட அலுவலகம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

அரசாங்க விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை எட்டு மணி முதல் மாலை நான்கு மணி வரையில் இந்த அலுவலகம் திறந்திருக்கும் எனவும், பகிடிவதை சம்பவங்கள் தொடர்பாக 0112 123 700 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக 24 மணித்தியாலமும் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கபப்டுகிறது.

Related posts

வௌிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா வழங்க நடவடிக்கை…

wpengine

வீரர்கள் 13 பேர் அடங்கிய நியூசிலாந்து குழாம் அறிவிப்பு…

wpengine

11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் – 02 கடற்படை ஊழியர்கள் கைது..

wpengine