Top Story 2உள்நாட்டு செய்திகள்

பக்க சார்பின்றி செயலாற்றுமாறு விசேட அறிவுறுத்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச அலுவலர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

குறித்த தேர்தலின் போது தமக்குரிய பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுவதுடன் பக்க சார்பின்றி செயலாற்றுமாறும் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசேட அறிக்கையானது;

 

Related posts

பெற்றோல், டீசல் விலைகளில் மாற்றமில்லை

Azeem Kilabdeen

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி ஜனாதிபதியுடன் இன்று கலந்துரையாடல்…

wpengine

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் குறித்த சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்து…

wpengine