வணிகம்

பங்குச் சந்தையில் மீண்டும் எழுச்சி

நேற்றைய தினத்தில் கொழும்பு பங்கு சந்தையில்  மொத்த பணப்புரள்வு 390 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் அனைத்து பங்கு  விலைசுட்டெண்  2.12 ஆல் உயர்வடைந்து 6526.12 ஆக பதிவாகியுள்ளது.

எஸ் என் பீ ஸ்ரீலங்க விலை சுட்டெண் 1.37 ஆல் சரிவடைந்து 3423.12 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

wpengine

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்துக்கான விஷேட பண்ட வரி குறைப்பு

wpengine

உங்களுக்கு வாகன கனவு உள்ளதா? கனவில் விழுந்த இடி

wpengine