உள்நாட்டு செய்திகள்

பசறை கோர விபத்தின் எதிரொலியாக இன்று ஆர்ப்பாட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பசறையில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற பேரூந்து விபத்தின் எதிரொலியாக பூனாகலை மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

பண்டாரவளை-பூனாகலை இடையிலான வீதியை புனரமைத்து தருமாறு கோரிய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் பூனாகலை வீதியின் ஊடாக இருந்து பண்டாரவளை நகரை நோக்கி பேரணியாக சென்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சஜினுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்.. (UPDATE)

wpengine

அசோக் அபேசிங்கவுக்கு CID அழைப்பு

wpengine

நியூஸிலாந்து நாட்டின் பிரதமர் ஜோன் கீ இலங்கை வருகை

wpengine