உலக செய்திகள்சூடான செய்திகள்

‘பணய கைதிகள் விடுவிக்கும் வரை காசாவிற்கு எரிபொருள் வழங்க முடியாது’ – இஸ்ரேல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஹமாஸ் – இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பணயக் கைதிகளை விடுவிக்கப்படும் வரை காசாவிற்கு எரிபொருள் வழங்கப்படமாட்டாது என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் போராளிகளுடனான போரையும் நிறுத்த முடியாது என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் பலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

அமல் பெரேரா உட்பட 06 பேர் இலங்கைக்கு…

wpengine

ஊவா மா.சபையின் விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் தோல்வி..

wpengine

நாட்டை வங்குரோத்தாக்கியவர்களிடம் இழப்பீட்டை பெற்று கோட்டா, மஹிந்த, பசிலின் பிரஜாவுரிமையை பறிக்குமாறு கையெழுத்து வேட்டை ஆரம்பம்..!

wpengine