உள்நாட்டு செய்திகள்

பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தபால் வாக்கு ஆவண விநியோக முறைமை மாற்றத்திற்கு எதிராக கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் சேவையாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

தபால் வாக்கு ஆவண விநியோகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் இதற்கு முன்னர் கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தற்போது அது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் குறித்த சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது,

Related posts

தெஹிவளை குடியிருப்பாளர் பதிவுகள் உடன் நிறுத்தப்படும் – மனோ..

wpengine

இலங்கையில், உள்நாட்டு விமான நிலையமொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி

wpengine

வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி…

wpengine