ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

“பதுளைக்கு கோட்டா வந்தால் நான் தலையினால் நிற்பேன்”

(FASTNEWS | COLOMBO) – “பதுளையில் மொட்டின் வெற்றிக்கான முதல் மக்கள் பேரணிக்கு கோட்டாபய ராஜபக்ஷ வருகை தந்தால், நகரின் கடிகார தூணுக்கு முன்னால் 125 கிலோ கிராம் எடை கொண்ட நான் தலையினால் நிற்பேன்” என ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்திருந்தார்.

இன்று(23) மாகாண சபையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

குற்றத்தை ஒப்புக்கொண்ட மிருக வேட்டையர்களுக்கு கிடைத்த தண்டணை!

wpengine

நடிகையின் மகளின் அம்பலமான சில்மிஷங்கள்!

wpengine

எதிர்வரும் 7 நாட்கள் தீர்மானமிக்கது

wpengine